யுவான் சுவாங்
பெயர் : அமுக்கரா
தாவரவியல் பெயர்:Withania somnifera
ஐந்தடி வரைக்கும் வளரக்கூடிய குறுஞ்செடி வகையாகும்.கோவை உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தானே வளர்ந்து காணப்படுகிறது.இதன் கிழங்குப்பகுதி மருத்துவ பயன் கொண்டது.ஏற்றுமதி செய்யும் நோக்கில் பயிரிடப்படுகிறது.உலர்ந்த கிழங்காகவோ பொடி வடிவிலோ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்று அழைக்கப்படுகிறது.
அமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,சூரணம் என பலரும் அறிந்திருப்போம்.
இது உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும் வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது.
அமுக்கிரா கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கி பால் ஆவிவில் வேகவைத்து உலர்த்தி பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வர இடுப்புப்பிடிப்பு குணமாகும்.
காயை அரைத்து படர்தாமரையில் தடவி வர குணம் கிடைக்கும்.
தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனில் குழைத்தோ,அல்லது பாலில் கலந்தோ காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், காசம்,பசியின்மை,மூட்டு வலி,ஜீரணக்கோளாறுகள்,உடல் வீக்கம்,முதுமைத்தளர்ச்சி ஆகியவை நீங்கும், படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கம் வரும், உடலில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும்.காமம் பெருக்கும்.
நீரிழிவு நோயாளிகள்,வயதானவர்கள் தினந்தோறும் அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த நலன் பயக்கும்.
அமுக்கரா சூரணம் 10கிராம், கசகசா 30கிராம், பாதாம் பருப்பு 10கிராம், ,சாரப்பருப்பு, 5கிராம், பிஸ்தாப்பருப்பு 5கிராம் என இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி அரைத்து 200மிலி பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து 90 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காணாமல் போன இளமை மீண்டும் நம் உடலில் குடி புகும்.வயாக்ரா என்பது செயற்கை, அமுக்கரா இயற்கை நமக்கு கொடுத்த கொடை.பக்க விளைவுகள் இல்லாதது
பெயர் : அமுக்கரா
தாவரவியல் பெயர்:Withania somnifera
ஐந்தடி வரைக்கும் வளரக்கூடிய குறுஞ்செடி வகையாகும்.கோவை உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தானே வளர்ந்து காணப்படுகிறது.இதன் கிழங்குப்பகுதி மருத்துவ பயன் கொண்டது.ஏற்றுமதி செய்யும் நோக்கில் பயிரிடப்படுகிறது.உலர்ந்த கிழங்காகவோ பொடி வடிவிலோ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்று அழைக்கப்படுகிறது.
அமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,சூரணம் என பலரும் அறிந்திருப்போம்.
இது உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும் வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது.
அமுக்கிரா கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கி பால் ஆவிவில் வேகவைத்து உலர்த்தி பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வர இடுப்புப்பிடிப்பு குணமாகும்.
காயை அரைத்து படர்தாமரையில் தடவி வர குணம் கிடைக்கும்.
தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனில் குழைத்தோ,அல்லது பாலில் கலந்தோ காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், காசம்,பசியின்மை,மூட்டு வலி,ஜீரணக்கோளாறுகள்,உடல் வீக்கம்,முதுமைத்தளர்ச்சி ஆகியவை நீங்கும், படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கம் வரும், உடலில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும்.காமம் பெருக்கும்.
நீரிழிவு நோயாளிகள்,வயதானவர்கள் தினந்தோறும் அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த நலன் பயக்கும்.
அமுக்கரா சூரணம் 10கிராம், கசகசா 30கிராம், பாதாம் பருப்பு 10கிராம், ,சாரப்பருப்பு, 5கிராம், பிஸ்தாப்பருப்பு 5கிராம் என இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி அரைத்து 200மிலி பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து 90 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காணாமல் போன இளமை மீண்டும் நம் உடலில் குடி புகும்.வயாக்ரா என்பது செயற்கை, அமுக்கரா இயற்கை நமக்கு கொடுத்த கொடை.பக்க விளைவுகள் இல்லாதது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக